பத்திரிக்கையாளர்களை குரங்கு என்று தரக்குறைவாக பேசிய அண்ணாமலையின் பேச்சுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பத்திரிக்கையாளர்களை "ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விற்கிறவனுக்கெல்லாம் நான் பதில் சொல்லணுமா..? மரத்தின் மீது…

Continue Reading பத்திரிக்கையாளர்களை குரங்கு என்று தரக்குறைவாக பேசிய அண்ணாமலையின் பேச்சுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

கோவை கார்வெடிப்பு சம்பவம்: உண்மைப் பின்னணி வெளிக்கொணரப்பட வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிடும் அறிக்கை: கோவை உக்கடம் பகுதியில் நேற்று (23.10.2022) அதிகாலை 4.30 மணியளவில், கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காவல் சோதனை சாவடி முன்பு ஒரு மாருதி ஆம்னி வாகனத்தில் கேஸ்…

Continue Reading கோவை கார்வெடிப்பு சம்பவம்: உண்மைப் பின்னணி வெளிக்கொணரப்பட வேண்டும்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா மீண்டும் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் வாழ்த்து செய்தி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர் டி. ராஜா அவர்களுக்கு மனிதநேய…

Continue Reading இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா மீண்டும் தேர்வு!